(லா தஹ்ஸன் – கவலைப்படாதே! என்ற நூலிலிருந்து) தமிழில்: முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி 31. அல்லாஹ் உனக்கு தேர்ந்தெடுத்ததைக் கொண்டு மகிழ்ச்சியுறு! உனது நலன் எது என்பதை நீ அறிய மாட்டாய். சில வேளை வசதியைவிட வறுமையே சிறந்ததாக அமையலாம். (சிலர் ஏழையாக இருக்கும் போது இறைவழிபாடு, இறை அச்சத்துடன் இருக்கின்றனர். பிறகு, செல்வம் வந்தவுடன் அல்லாஹ்வை மறந்து விடுகின்றனர்.) 32. சோதனை உனக்கும் அல்லாஹ்விற்கும¢ இடையில் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது; உன்னை விட்டும் பெருமை, […]
Read moreYear: 2015
மக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா? தொடர் – 2
(லா தஹ்ஸன் – கவலைப்படாதே! என்ற நூலிலிருந்து) தமிழில்: முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி 11. நெஞ்சம் திறந்து வெளிக்கு வா! பூஞ்சோலைகளைக் கொஞ்சம் பார்! அல்லாஹ்வின் அற்புத படைப்பு களைப் பார்த்து மன அழுத்தங்களை குறைத்துக் கொள்! 12. நடைப் பழக்கம் மிக அவசியம். உடற்பயிற்சி மிக நல்லது. சோம்பேறித்தனம், முடங்கிக் கிடப்பது, சோர்ந்து போவது வேண்டாம். வேலையின்றி இருப்பதையும் வீணாக பொழுதைக் கழிப்பதையும் முற்றிலும் தவிர்த்து விடு! 13. முடிந்தால் வரலாற்றைப் […]
Read moreமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா? தொடர் – 1
(லா தஹ்ஸன் – கவலைப்படாதே! என்ற நூலிலிருந்து) தமிழில்: முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி பலர் மகிழ்ச்சி என்ற வார்த்தையை காதால் கேட்டிருப் பார்கள். ஆனால், வாழ்க்கையில் அதை உணர்ந்திருக்க மாட்டார்கள். பிறர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து, இவர் கவலையாக இருப்பார். பிறர் சிரிப்பதைப் பார்த்து இவர் மனதுக்குள் அழுவார். நாம் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் பலரை துக்கக் கடலில் மூழ்கடித்திருப்பதை காண்கிறோம். உலக வாழ்வை பொறுத்த வரை அதில் இன்பமும் துன்பமும் […]
Read more